Feed

10 ஆண்டுகளாக பட்டினிப் போராட்டம் நடத்தும் இரும்புப் பெண்மணி

மணிப்பூரைசசேர்ந்தவரஇரோமஷர்மிளஎன்பெண்மணி. ஆயுதப்படையினரசிறப்பஅதிகாரசசட்டத்தநீக்கக்கோரி 10 ஆண்டுகளாதனி நபராநின்றஉண்ணாநிலைபபோராட்டமநடத்தி வருகிறார்.

2000 ஆமஆண்டநவம்பர் 2ஆமதேதி மணிப்பூரமாநிலமமல்லோமஎன்இடத்திலஅஸாமதுப்பாக்கிபபடையினரநடத்திகாட்டுமிராண்டிததனமான 'என்கவுண்டரில்' ஒரநடுவயதபெண்மணி உட்பட 10 அப்பாவி மக்களசுட்டுககொல்லப்பட்டனர்.

அன்றைதினமஷர்மிலதனதஉண்ணாநிலைபபோராட்டத்தைததுவங்கினார், இரண்டநாட்களுக்குபபிறகஅவரதற்கொலமுயற்சி வழக்கிலகைதசெய்யப்பட்டார்.

ஆனாலஇவரஓராண்டசிறையிலவைக்கசசட்டமஉதவியது. ஓவ்வொரஆண்டமுடிவிலுமஇவரசிறையிலிருந்தவிடுவிக்கப்படுவார். ஆனாலஇவரவீட்டிற்குசசென்றஉற்றாரஉறவினர்களைபபார்ப்பதில்லை, ஆனாலதன்னுடைகோரிக்கையவலியுறுத்தி மீண்டுமபட்டினிப்போராட்டமசெய்வாரமீண்டுமகைதமீண்டுமபோராட்டமஎன்றஇவரதவாழ்வஇருந்தவந்துள்ளது,.

இவருக்காகவே.என். மருத்துவமனையிலஒரஅறசிறையாமாற்றப்பட்டுள்ளது . இந்தியாவில்தானஇவருக்ககைதவரவேற்பு. ஆனாலதெனகொரியஇவருக்கஅவர்களநாட்டினஉயர்ந்மனிஉரிமவிருதைககொடுத்தகவுரவித்தது. சமீபத்திலஇவருக்கரவீந்திரநாததாகூரவிருதும், ூ.51 லட்சமரொக்கமுமஅளிக்கப்பட்டது. ஆனாலஇவரபணத்திற்காபோராட்டமநடத்துமசாதாரநபரஅல்ல.. எவ்வளவபேரவலியுறுத்தியுமஇவரதனதபட்டினிபபோராட்டத்தைககைவிடுவதாயில்லை.

இவரதபோராட்எதிரொலியால் 2004ஆமஆண்டஆகஸ்ட் 12ஆமதேதி மணிப்பூரஅரசு 7 சட்டமன்றததொகுதிகளிலிருந்தஆயுதப்படசிறப்பஅதிகாரசசட்டத்தரத்தசெய்தது. ஆனாலஇதற்கெல்லாமஇவரமசியவில்லை. அதாவதஇந்அடாவடிசசட்டமமுற்றிலுமஒழிக்கப்படவேண்டுமஅதவரஎனபோராட்டமஓயாதஎன்றஇவரபட்டினிப்போராட்டத்தைததொடர்ந்தவருகிறார்.

ஆனாலஇந்தசசட்டத்தவாபஸபெற்றாலமீண்டுமபோராளிகளஅல்லதபிரிவினைவாதிகளஓங்குமஎன்றமறுத்தவருகிறது.

இவரபட்டினிப்போராட்டம் 10-வதஆண்டைததொட்டுவிட்டதால், ஜஸ்டபீஸஃபவுண்டேஷனஎன்அமைப்பஇவரகௌரவிக்முடிவசெய்துள்ளது.

நவம்பரமுதலவாரத்திலகாங்கிரஸதலைவரசோனியகாந்தி மணிப்பூரசெல்கிறார். அப்போதஇவரஷர்மிலாவைசசந்திக்முயற்சி செய்கிறாரஎன்பதைபபொறுத்திருந்தபார்ப்போம்.

அரசியல்வாதிகளின், போலிகளினபோலி உண்ணாநிலைபபோராட்டத்தைபபார்த்தபார்த்தமனமவெதும்புமஉண்மையாகுடிமகன்களுக்கஷர்மிலாவினபோராட்டமஒரதைரியத்தஅளிக்குமஎன்றநம்பலாம்.

ஒரமாநிலத்தினஅடக்குமுறையஎதிர்த்தஒரதனி நபரஅதுவுமஒரபெண்மணி ஒற்றையாளாநின்றஅறப்போராட்டமநடத்துவதகாந்தி தேசமாஇந்தியாவுக்கபெருமசேர்க்குமவிஷயமஎன்பதஒரபுறமிருக்க,

காந்தி எதிர்த்ததஅன்னிசக்திகளை, ஆனாலஇன்றஇந்இரும்புபபெண்மணி எதிர்ப்பதநமஉள்நாட்டஆதிக்கசசக்திகளஎன்பதநம்மசிந்திக்கததூண்டுமஒரவிஷயமாகபபார்க்அறிவுறுத்துகிறது.

Copyright © 2009 News and Entertainment All rights reserved.